வெகு நாள் சண்ட |
இன்று பேச மாட்டாயா |
நாளை பேச மாட்டாயா |
என்று |
ஒவ்வொரு நொடியும் |
ஏங்கும் என்னை |
தெளிவு படுத்தியது |
நேற்றைய விரிசல் ...! |
Subscribe to:
Post Comments (Atom)
-
கனமழை பெருகும் கல்வி கட்டணம் தத்தளிக்கும் தாய்மார்கள் ...! ஆண்பால் பெண்பால் தரம் பிரித்தது ஜாதி ...! நினவு நாட்கள் அசை போடும் ஆ...
-
சிறகறுந்த உயிர்கள் மத்தியில் வேடனின் துப்பாக்கி சத்தம் சிங்கத்தையே குறிபார்த்த தோட்டாக்கள் ...
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete