வெகு நாள் சண்ட |
இன்று பேச மாட்டாயா |
நாளை பேச மாட்டாயா |
என்று |
ஒவ்வொரு நொடியும் |
ஏங்கும் என்னை |
தெளிவு படுத்தியது |
நேற்றைய விரிசல் ...! |
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete