ரசிக்க முடியவில்லை !



காதலுக்கு முன் 
கரையில் நின்று 
கடலை ரசிக்க முடிந்த 
எனக்கு ....
காதலுக்கு பின் 
கண்ணீரில் இருந்து 
கரைசேர துடிக்கிறேன் 
முடியவில்லை !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145