ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!



தொட்டில் குழந்தையை 
மறந்து கோயில் கோயிலாக 
ஏறி இறங்கும் தாய் !


எந்த அலையின் பிரசவமோ 
கரை ஒதுங்கியது 
சிற்பிகள் !

1 comment:

  1. அருமையான பதிவு

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145