காற்றின் அரங்கேற்றத்தில் |
நடனமாடும் கிளைகள் |
விருதுகள் வழங்கும் கோடை! |
மரபணு காப்பகத்தில் |
விடப்பட்டது |
இந்திய விவசாயம்...! |
தாய்பால் இன்றி வானம் |
வாடுகிறது |
மரக்கன்று ! |
அருகம்புல் நடுவே |
துளிர்கிறது |
பாரதியின் கனவு ! |
கொட்டும் அருவி |
விசமாக மாறுகிறது |
விவசாயம் ! |
பறவையின் கலைக்கூடம் |
நுழைய மறுக்கிறது |
காந்தி நோட்டு ! |
சலசலக்கும் நீரோடையை |
மௌனமாய் கடக்கிறது |
நீரில் விழுந்த நிலா ...! |
தமிழ் வாசல் -ஜுன் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
சிறப்பான ஹைக்கூக்கள் பாராட்டுக்கள்!
ReplyDeleteதவறாது வந்து எனது கவிதையை படித்து பாராட்டும் அண்ணாவுக்கு எனது மனம் மார்ந்த நன்றிகள் பல
Delete