@1 மது மயக்கத்தில் |
|
கிடந்தேன் | |
தட்டி எழுப்பி | |
நரகத்திற்கு போகக் கடவாய் | |
என்று சபித்துவிட்டார் | |
எமதர்மன் ! | |
@2
மாது மயக்கத்தில்
|
|
விழுந்த என்னை | |
எந்திரிக்க விடாமல் | |
விரட்டுகிறது | |
எயிட்ஸ் ! | |
@3 செல்வ மயக்கத்தில் | |
திரிந்த என்னை | |
தேடிப் பிடித்து | |
பிச்சையெடுக்க வைத்தது | |
விதி ! | |
- ஹிஷாலி ,சென்னை !
|
மது ,மாது , செல்வம் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete