@1 மது மயக்கத்தில் |
|
| கிடந்தேன் | |
| தட்டி எழுப்பி | |
| நரகத்திற்கு போகக் கடவாய் | |
| என்று சபித்துவிட்டார் | |
| எமதர்மன் ! | |
@2
மாது மயக்கத்தில்
|
|
| விழுந்த என்னை | |
| எந்திரிக்க விடாமல் | |
| விரட்டுகிறது | |
| எயிட்ஸ் ! | |
| @3 செல்வ மயக்கத்தில் | |
| திரிந்த என்னை | |
| தேடிப் பிடித்து | |
| பிச்சையெடுக்க வைத்தது | |
| விதி ! | |
- ஹிஷாலி ,சென்னை !
|
மது ,மாது , செல்வம் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
தினமும் உயிர்த்தெழுகிறேன் காதல் சிலுவையை சுமப்பதினால் நானும் கடவுள் தான் ...! ...
-
காமம் பசியாகும் போது பழி வாங்குகிறது பஞ்ச பூதங்கள் ! காமம் பக்தியாகும் போது ப...
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete