பெண்கள் .... |
சதவீதத்தில் மட்டுமல்ல |
சகவீதியிலும் |
உயர்த்தப்படவேண்டும் ! |
பெண்கள்
...
|
சமஉரிமையில் மட்டுமல்ல |
சதை உயிரிலும் |
மதிக்கப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
சகல துறையில் மட்டுமல்ல |
சன்மார்க்க நெறிமுறையிலும் |
போற்றப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
ஆஸ்தியில் மட்டுமல்ல |
அந்தஸ்திலும் |
வாழ்த்தப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
பால் பிரிவினையில் |
வேறுபட்டாலும் |
பார் பிரிவினில் |
ஒன்றுபட்டு |
வாழவேண்டும் என |
வாழ்த்துங்கள் ....! |
பெண்மையைப் போற்றுவோம் ....!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
மகளிர்தின வாழ்த்துகள் ஹிஷாலீ.
ReplyDeleteநல்ல கவிதை!
மிக்க நன்றிகள்! உங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்
Deleteநல்ல சிந்தனை ஹிஷாலி.. வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிகள் ...
Delete