உலகின் |
முதல் பெண் |
ஆதி வாசி |
மெல்ல மெல்ல |
ஆடை வாசியானாள் ! |
கிள்ளி எரியும் |
கள்ளிப் பால் |
சங்கிலிருந்து |
மீண்டும் பிறந்து |
பாரத மங்கையானாள் ! |
இறுக்க மூடிக்கொள்ளும் |
கல்விக் கண்ணை |
உருக்கமெனப் படித்து |
பலம் பெரும் பட்டதாரியானாள் ! |
சரிக்கி விழும் |
வாழ்க்கை சுமையை |
இறக்கி வைக்கும் |
பூமி தாயானாள் ! |
விஞ்ஞானம் மெஞ்ஞானம் |
பிரித்து |
அமுதம் கடைந்து |
அகிலமே பருகும் |
வண்ணம் |
சக்தி ரூபமானாள் ! |
எருதுகள் பூட்டிய |
கைகளோ இன்று |
விருதுகள் படைக்கும் |
அதிசயப் பிறவியானாள் ! |
நடை உடை பாவனை |
மாறினாலும் |
நல்லொழுக்கமே |
நாட்டின் கண்ணென |
திகழும் ஒவ்வொரு |
மகளீர் களுக்கும் |
எனது மகளீர் தின நல்வாழ்த்துக்கள் ! |
மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...