|
எனக்காக
...
|
|
சண்டையிட்டோர்
எத்தனை
|
|
ஜாதி
கலவரத்தில்
|
|
சமாதியானோர்
எத்தனை
|
|
கட்சி
பெயரைச் சொல்லி
|
|
களவாடியவர்கள்
எத்தனை
|
|
அத்தனை
பேருக்கும் சேர்த்து
|
|
அமைதியாக
|
|
தூங்கிக்
கொண்டிருந்த நான்
|
|
இப்போது
|
|
அடை
மழை என்ற பெயரில்
|
|
ஆர்ப்பரித்துக்
கொண்டு ஓடுகிறேன்
|
|
எங்கே
இன்று ....
|
|
சண்டையிடுங்கள்
பார்ப்போம்
|
|
தண்ணீர்
தரமுடியாது என்று
|
|
அவ்வளவு
தான்
|
|
அடையாளம்
தெரியாமல் போய்விடுவீர்கள்
|
|
என்றது
அணைகள் ...!
|
அணைகள் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...