மருதாணி ...!

மருதாணி ஏன் பூசுகிறோம்?

மச்சானை நினைத்து 
அரைத்து வைத்த 
மருதாணி சிவப்பில் 
தோன்றும் 
கரும் புள்ளியைக் கண்டு 
பித்தம் என 
கேலி செய்யும் தோழிக்கு 
எப்படி 
புரியவைப்பேன் 
எனக்கு மட்டுமல்ல 
என் விரல்களுக்கும் 
பித்து பிடித்திருக்கிறது என்று ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145