பார்வையால் |
| ததும்பியது நிறைகுடம் |
| இடையழகு ...! |
அடித்த வெள்ளத்தில் |
| மூழ்கியது |
| மதுக்கடை போராட்டம் ...! |
இரண்டு
பொண்டாட்டிக்காரன்
|
| எழுதினான் |
| ஸ்ரீராமஜெயம் ...! |
| பணத்தில் தெரியாத ஜாதி |
| தெரிந்தது |
| பத்திரிகையில் ...!
|
சென்ரியு.
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்
கவிதை அருமை....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்