| உச்சி காற்றை தொடும் |
|
பறவையின்
எச்சத்தில்
|
|
பிறக்கும்
|
|
பசுமையை
அழிக்கும்
|
|
மனித
இனமே !
|
|
நீ
|
|
கட்சி
காற்றை தின்று
|
|
பாமரரின்
எச்சில்
|
|
சோற்றில்
|
|
பிறக்கும்
வரிதலைமையை
|
|
அழிக்க
மறந்ததேனோ ?
|
|
சிந்தியுங்கள்
...
|
|
நிலைமையை
மாற்றுங்கள்
|
|
ஊழல்
இல்லா
|
|
வெளிச்சத்தில்
|
|
உலா
வரட்டும் நம்
|
|
கிழக்கு
சூரியன் !
|
|
நிந்தியுங்கள்
...
|
|
சமதர்ம
சாம்ராஜ்யத்தில்
|
|
சிரித்து
மகிழும்
|
|
இரவு
காற்றில் உலா வரும்
|
|
ஜாதி
மதங்களிடமிருந்து
|
|
சுதந்திரம்
பிறக்கட்டும் !
|
|
இனிமேலும்
வேண்டாம்
|
|
இளைய
சமூகமே
|
|
வான்
முறை
|
|
துணை
கொண்டு
|
|
வன்
முறை அழியட்டும்
|
|
வல்லரசு பிறக்கட்டும்...!
|
வல்லரசு பிறக்கட்டும்...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
நல்ல கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.