உச்சி காற்றை தொடும் |
பறவையின்
எச்சத்தில்
|
பிறக்கும்
|
பசுமையை
அழிக்கும்
|
மனித
இனமே !
|
நீ
|
கட்சி
காற்றை தின்று
|
பாமரரின்
எச்சில்
|
சோற்றில்
|
பிறக்கும்
வரிதலைமையை
|
அழிக்க
மறந்ததேனோ ?
|
சிந்தியுங்கள்
...
|
நிலைமையை
மாற்றுங்கள்
|
ஊழல்
இல்லா
|
வெளிச்சத்தில்
|
உலா
வரட்டும் நம்
|
கிழக்கு
சூரியன் !
|
நிந்தியுங்கள்
...
|
சமதர்ம
சாம்ராஜ்யத்தில்
|
சிரித்து
மகிழும்
|
இரவு
காற்றில் உலா வரும்
|
ஜாதி
மதங்களிடமிருந்து
|
சுதந்திரம்
பிறக்கட்டும் !
|
இனிமேலும்
வேண்டாம்
|
இளைய
சமூகமே
|
வான்
முறை
|
துணை
கொண்டு
|
வன்
முறை அழியட்டும்
|
வல்லரசு பிறக்கட்டும்...!
|
வல்லரசு பிறக்கட்டும்...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
நல்ல கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.