வறண்ட நிலத்தை வாங்கிடும் தோழா - நீ வகைவகையான விதைகள் விதைத்தால் விளைந்திடுமா தோழா உழுத நிலத்தில் வீடுகட்டும் தோழா - நீ உடைத்து மீண்டும் விதைக்க நினைத்தால் வளமாகிடுமா தோழா காட்டை அழித்து காற்று வாங்கிடும் தோழா -நீ கார் மேகத்தை கிழித்து பார்த்தால் மழை பொழிந்திடுமா தோழா கண்ணீரை விற்று கடவுளை வாங்கும் தோழா -நீ கதிரவனை மறைத்து கார் மேகத்தை வாங்கிட முடியுமா தோழா எண்ணியதெல்லாம் எடுத்துக்கொடுக்கும் பூமியிருக்கு தோழா - நீ எழுந்து இன்றே வளமாக்க எண்ணிவிடு தோழா ...! |
தோழா - நீ
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
வணக்கம்
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் பல
Deleteகவிதை எதார்த்தம் சொல்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் பல
Delete