சத்தமில்லாமல் கொள்ளும் |
இரவுகளையும் |
யுத்தமில்லாமல் கொள்ளும் |
நினைவுகளையும் |
நித்தமும் மறுப்பதில்லை |
இதயம் ...! |
நினைவுகள் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
http://www.ypvnpubs.com/
தகவலுக்கு மிக்க நன்றிகள் அண்ணா
Deleteநானும் முயற்சி செய்கிறேன்
நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
கவிதை அருமை.
ReplyDeleteபாராட்டியமைக்கு நன்றிகள் பல
Delete