கோவம்
சாவம்
|
ஆனந்த
உலகத்தின்
|
இருபடியானது
...!
|
சிந்தும்
மழைத்துளி
|
நாற்றங்காலில் தவிக்கும்
|
தவளை
...!
|
இடைத்
தேர்தல்
|
இழுத்துப் போர்த்திக்கொண்டது
|
சேலை
...!
|
தர்மத்தின்
|
உயிர்
அழிந்தது
|
'அ'
தர்மம் ...!
|
பேச
துடிக்கிறது இதம்
|
பொய்
சொன்னது
|
காதுகள்
...!
|
களத்தில்
நிலவு
|
பசி மறக்கும் |
பறவைகள் ...! |
வரம்
கொடு இறைவா
|
விரதமும் பாரதமும் |
ஏழைக்கென்று ...! |
சமூகத்தின் சாரால் |
நனையவில்லை |
ஏழை வயிறு ...! |
கடலைத் தின்று |
ஏப்பமிட்டான் |
எமதர்மன் ...! சுனாமி ) |
சீறிவரும் சீருடைகள் |
சின்னபின்னமாகிக் கொண்டிருக்கும் |
இளைய சமுதாயம் |
பயந்தாங்கொல்லி |
கொள்ளி வைக்கிறது |
சாதியதீ ...! |
ரயில் பயணம் |
ஏறி இறங்குகிறது |
சருகுகள் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
கவிதை அருமை...
ReplyDelete