நீண்டு கொண்டே |
போகிறது |
நிலவைப்
போல
|
மனமும் ...!
|
சுருங்கிக்கொண்டே
|
செல்கிறது
|
பணத்தைப் போல
|
பசியும் ...!
|
எழுந்து
கொண்டே
|
விரைகிறது
|
ஜாதியைப் போல
|
மதமும் ...!
|
நீண்டு கொண்டே போகிறது ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
சரி தான்...
ReplyDelete(அதிகம் பகிர்ந்து கொள்வதில்லையே...?)
கவிதை நன்று.
ReplyDeleteஒப்பீடு அருமை!
ReplyDeleteஅருமை
ReplyDelete