நீண்டு கொண்டே |
போகிறது |
நிலவைப்
போல
|
மனமும் ...!
|
சுருங்கிக்கொண்டே
|
செல்கிறது
|
பணத்தைப் போல
|
பசியும் ...!
|
எழுந்து
கொண்டே
|
விரைகிறது
|
ஜாதியைப் போல
|
மதமும் ...!
|
நீண்டு கொண்டே போகிறது ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
கனமழை பெருகும் கல்வி கட்டணம் தத்தளிக்கும் தாய்மார்கள் ...! ஆண்பால் பெண்பால் தரம் பிரித்தது ஜாதி ...! நினவு நாட்கள் அசை போடும் ஆ...
-
சிறகறுந்த உயிர்கள் மத்தியில் வேடனின் துப்பாக்கி சத்தம் சிங்கத்தையே குறிபார்த்த தோட்டாக்கள் ...
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
சரி தான்...
ReplyDelete(அதிகம் பகிர்ந்து கொள்வதில்லையே...?)
கவிதை நன்று.
ReplyDeleteஒப்பீடு அருமை!
ReplyDeleteஅருமை
ReplyDelete