நீண்டு கொண்டே |
போகிறது |
நிலவைப்
போல
|
மனமும் ...!
|
சுருங்கிக்கொண்டே
|
செல்கிறது
|
பணத்தைப் போல
|
பசியும் ...!
|
எழுந்து
கொண்டே
|
விரைகிறது
|
ஜாதியைப் போல
|
மதமும் ...!
|
நீண்டு கொண்டே போகிறது ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
சரி தான்...
ReplyDelete(அதிகம் பகிர்ந்து கொள்வதில்லையே...?)
கவிதை நன்று.
ReplyDeleteஒப்பீடு அருமை!
ReplyDeleteஅருமை
ReplyDelete