மரணிக்கும் தருணத்தில் |
ஓர் கவிதை |
மனம் உண்டு |
மார்க்கமில்லை என்றது |
பூக்கள் ...! |
ஜெனிக்கும்
தருணத்தில்
|
ஓர்
குரல்
|
மகிழ்ச்சி
உண்டு
|
மரணமில்லை என்றாள்
|
அம்மா
...!
|
வாழும்
தருணத்தில்
|
ஓர்
முயற்சி
|
பந்தம்
உண்டு
|
பாசமில்லை என்றது
|
பணம்
...!
|
மனம் உண்டு ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
நல்ல கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றிகள் அண்ணா
Delete