மேகம் கருத்தால் மழை நிதி |
மோதல்
படர்ந்தால் துயர் நிதி
|
தாகம்
நீண்டால் உயிர் நிதி
|
தன்னடக்கம்
கொண்டால் தலைவன் நிதி
|
சோகம்
மறைந்தால் இன்ப நிதி
|
சொகுசாய்
வாழ்ந்தால் நூறு நிதி
|
வீரம்
கொடுத்தால் வெற்றி நிதி
|
விவேகம்
சாயிந்தால் தோல்வி நிதி
|
விட்டுக்
கொடுத்தால் கெடா நிதி
|
வாரி
வழங்கினால் வள்ளல் நிதி
|
வயதை கடந்தால் யோக நிதி |
ஆட்சியை
ஆண்டால் கொடை நிதி
|
ஆசை
புரண்டால் அழிவு நிதி
|
கல்வி
கடந்தால் அறிவு நிதி
|
காதல்
வென்றால் மண நிதி
|
பசியை
மறைத்தால் கடவுள் நிதி
|
பணத்தை
இழந்தால் பைத்திய நிதி
|
புண்ணியம்
செய்தால் மோட்ச நிதி
|
புலமை
பெற்றால் கவி நிதி
|
இப்படி
எல்லா நிதியும் கடந்து
|
செம்மொழி
வளர்த்த கருணா நிதியே
|
இவ்வையகம்
போற்ற நீர் வாழ்க பல்லாண்டு
|
வளர்க
நூறாண்டு ...!
|
கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
கருணா நிதியே உங்களுக்கு ரெம்ப புடிக்கும் போல....! வாழ்த்துக்கள்
ReplyDeleteஎழுத்திற்கு ஏது பிடித்தவர் பிடிக்காதவர் அனைவரும் ஒன்று தான் எனக்கும் அப்படிதான் உங்கள் பிறந்த நாள் அன்று எனக்கு கூறுங்கள் உங்களை பற்றியும் வடிக்கிறேன் .என்னை பொருத்தவரையில் கவிதையின் முன்னாடி அனைவரும் சமமே .!
ReplyDeleteவருகைக்கு என் அன்பு நன்றிகள் பல
சிறந்த பதிவு
ReplyDeleteவருகைக்கு என் அன்பு நன்றிகள் பல
Delete