ஜோக்ஸ் - "மழை "



பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர் 

டாக்டர் :      "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன
                         "அட" மழை ...?



-----------------------------------------------------------------------------------------------

Friend1: மச்சான் நேக்கு மழையில் நனைந்த "ஜல" தோஷம் வரும்டா 

Friend2:மச்சி அப்படினா நீ குளிக்கவே மாட்டியா ?

-----------------------------------------------------------------------------------------------


விக்கி : டேய் உங்க ஊர்ல நேத்து "மழை வெள்ளம் "மாம் பேப்பர்ல பாத்தேன்


சிவா : ஆமாண்டா யாருமே வீட்ட விட்டு வெளியவே வரல 


விக்கி: இப்படி தொடர்ந்தால் "பால் செலவு" மிச்சம் தாண்ட

------------------------------------------------------------------------------------------------



Friend1:ஹல்லோ மச்சான் காலேஜிக்கு கிளம்பிட்டியா டா 

Friend2:இல்லடா மச்சி 


Friend1:ஏன்டா


Friend2:இங்கே ஒரே மழை டா 


Friend1:அப்படியா அப்போம் எப்படி வருவ ...?


Friend2:மழை நின்னதும் வாறேன்டா 


Friend1:அப்படினா நீ ஏழு ஜென்மத்துக்கும் வரவே முடியாது டா 


Friend2:ஏன்டா 


Friend1: மழை எந்த ஊர்களையாவது நிக்குமா டா 

               மழை "விழ" தான் செய்யும் ஹா ஹா 

----------------------------------------------------------------------------------------------

செந்தில் : அண்ணே மழை விழுந்த ரத்தம் வருமா ...?

கவுண்டமணி: இல்லடா தம்பி யுத்தம் தான் வரும்...! 


செந்தில் : அது எப்படிண்ணே...


கவுண்டமணி: இப்படித் தான்டா நதிநீர் திட்டம், 

                              பெரியார் அணைத்திட்டம், இப்படி சொல்லிக்கிட்டே
                              போகலாம்....ஹா ஹா 

------------------------------------------------------------------------------------------------


செந்தில் :அண்ணேன் "மழை" வந்தால் மக்களு எண்ணனே இலவசம்... 

கவுண்டமணி: புயலும் சுனாமியும் தான்டா தம்பி 


செந்தில்: அப்படினா அரசாங்கத்துக்கு....?


கவுண்டமணி: வெள்ள நிவாரண நிதியும் கள்ள ஓட்டும்

-------------------------------------------------------------------------------------------------

2 comments:

  1. அருமை சிந்திக்க வைத்தது சிரிக்க வைத்து
    Friend1:ஹல்லோ மச்சான் காலேஜிக்கு கிளம்பிட்டியா டா

    Friend2:இல்லடா மச்சி

    Friend1:ஏன்டா

    Friend2:இங்கே ஒரே மழை டா

    Friend1:அப்படியா அப்போம் எப்படி வருவ ...?

    Friend2:மழை நின்னதும் வாறேன்டா

    Friend1:அப்படினா நீ ஏழு ஜென்மத்துக்கும் வரவே முடியாது டா

    Friend2:ஏன்டா

    Friend1: மழை எந்த ஊர்களையாவது நிக்குமா டா
    மழை "விழ" தான் செய்யும் ஹா ஹா ...............அருமை

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கு அன்பு நன்றிகள் தம்பி

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145