நான்கு சிங்கம் பொரித்த நாட்டில்
மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும்
முழு மூச்சின் கடவுளே நீ
இரு பார்வை கோட்டில்
ஓர் இதயமாகத் தமிழைக் கடந்த
கவிதை காவலனே என்றும்
ருசிக்கும் திரையில் ஜொலிக்கும்
(ணா) நாயனே தூயனே ஏகனே
நிலவும் தேயும் மலரும் மறையும்
திரியில் ஒளி தரும் சூரியனே
வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு !
(03.06.13)
|
கருணாநிதி - பிறந்த நாள் வாழ்த்துகள்...!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றிகள் அண்ணா !
Deleteஅருமையான கவிதை. அதுவும் கருணாநிதி என்று வரிசையாய் அருமை. வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றிகள் அண்ணா !
Deleteஅருமையான கவிதை.. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..!
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள் அக்கா
Delete