தொலைகாட்சிக்கு ஓய்வளித்தது
தொடர் மின்வெட்டு
புத்தகமும் கையுமாய் கண்கள் ...!
|
ஹைக்கூ - புத்தகம்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
இன்றைய நிலை... (இப்போது சிறிது மாறி விட்டது...)
ReplyDeleteஆம் அண்ணா நான் கூட பவர் இல்லை என்றால் தான் புத்தகம் படிப்பேன் ...
Deleteஎன்ன செய்வது நேரம் போகவேண்டுமே என்று தான் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் நன்றிகள் அண்ணா
அருமை. இன்றைய பிள்ளைகள் தொலைக் காட்சி இல்லை என்றால்தான் புத்தகத்தையே நாடுகின்றார்கள்.
ReplyDeleteஎன் வீட்டு பிள்ளைகளும் அப்படி தான் எப்ப பார்த்தாலும் சுட்டி டிவி தான் படிக்க சொன்னால் இந்த ஒரே ஒரு ப்ரோக்ராம் மட்டும் பார்க்கிறேன் ப்ளீஸ் என்று தான் கேட்பான் என்ன செய்வது காலத்தின் கோலம் தான் இது
Deleteமாறுமோ ...இல்லையோ ? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அண்ணா
உண்மை தான். ஹைக்கூ அருமை.
ReplyDeleteவருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் அன்பு நன்றிகள் ஐயா
Delete