நாம் மழையில்
நனைகையில்
மனதுக்கு மோட்சம்
மழைக்கு மரணம்
சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
|
சொர்கத்தில் நீரோடை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அருமை...
ReplyDeleteமிச்சமின்றி மோட்சமும் சொர்க்கமும்...
வாழ்த்துக்கள்!
வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete//சொர்கத்தில் நீரோடை ...!// ;))))) அருமையான கற்பனை. பாராட்டுக்கள்.
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் ஐயா
Delete