இரு இமை உதடுகள் அசைவில்
என் கரு விழி நாவில்
சுழலும் ஊமை மொழிகளில்
பிறந்த சோக கீதமே ...!
உன்னை நீர் விழி
குமிழியில் நனையும் தாகங்கள்
காதல் ரசமாய் மாறியதால்
ஊண் விழி உப்பில் உதிரம் மருகி
தேன்துளியாய் பாயிந்ததால் ....!
யாழ் விழியால் தூங்குகிறேன்
கனவு கோட்டையில் பூக்கும்
நினைவு கவிதையின் வெற்றியில் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...