அணையாத அறுவை சிகிச்சையாய்
அசைக்கிறது என் ஆருயிரில்
ஓர் உயிராய் இதோ .....
கட்டி அணைக்க கண்கள் ஏங்கும்
காகிதத்தில் .....!
முத்தமிட்டு மூச்சி வாங்க இதழ்கள்
ஏங்கும் கனவுலகத்தில் .....!
கைகள் கோர்க்கும் கண்ணீர் சத்தத்தில்
கதிரவணை காண காலம் ஏங்கும் ....!
எல்லா ஏக்கங்களும் துங்கும் நேரத்தில்
தூங்காக ஏக்கமாய் தொலைகிறாய் நீ
தொலைவில் நின்றபடியே ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...