வாழ்க்கையே சொர்க்கம் ....!


வரும் நாட்கள் தெரிந்த நமக்கும் 
இனி வாழும் நாட்கள் தெரியவில்லை 
தெரிந்தால் 

வாழும் நிலையை மறைத்து 
வாழாமல் வாழ்ந்திருப்போம் நம் 
வாழ்க்கையை எண்ணி எண்ணி 
வீணான வாழ்கையாய்

இதை நாளும் பொழுதும் அறிந்ததால்
இறைவன் தூணும் துரும்பிலும் 
தொலைகிறான் நம் துக்கத்தை 
போக்கி சொர்க்கத்தை காட்ட ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145