சட்டென்று கேட்டேன்
ஓர் சலனம்
இடியில்லா ஓர் மழை
இமையில்லா ஓர் கனவு
மொழியில்லா ஓர் வார்த்தை
முடிகிறது இதோ
அடைமழை சாரலில் ஓர்
அமைதியின் கவிதை தூறலாய்
மருந்தில் விருந்தாகி
புனர்ஜென்ம புத்தகமாய் வாழ்கிறது
நம் தாய் மொழியில்....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...