தனியொரு பெண்ணாய்
தலை நிமிர்ந்தேன்
மண்ணில் .....!
என்
தலையொரு விதியால்
மதியிழந்தேன்
நெஞ்சில் ...!
இனியொரு பெயரால்
வலம் வந்தேன்
உலகில் ...!
அதில்
எனக்கோர் இடமும்
வகுத்தேன்
நினைவில் ...!
என்றும்
அழியாத நிஜமாக
வாழ்கிறேன் தமிழில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...