நீரின் புனிதம் ...!


மேடு பள்ளத்திலும்
விழுந்த மழையே
பல காடு மலைகளை தாண்டி
கடலை அடைந்ததும்

நீ கரிக்கும் நீராய்
கடலாய் மாறி பல புண்ணிய
காரணங்களை புதுப்பிக்க
புனித நீராய் மாற்றினாயே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145