வாலிபமாய் வனத்தில்
நின்றேன்
எண்ணை வாரணம்
ஆயிரமாய்
வளம் வந்தவளே
பூரணமாய்
நல் ஆசிதந்து என்
புத்துயிர் சிறக்க
புண்ணிய நதியாய்மாறி
சீராட்ட வருவாயா
சொல்
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கிறேன் உன்
காதலனாய் மட்டுமே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...