இதுதான் விதியா ?


என்றும் காணமுடியா
அன்பை கண்டேன்
உன் பிரிவில்

எதிலும் பார்க்கமுடியா
அன்பை பார்த்தேன்
உன் நிழலில்

அதற்காக என்றுமே
பார்க்க முடியா
பிரிவை தந்துவிட்டு

பிறை நிலவாய்
மறைந்துவிட்டாயே
இதுதான் விதியா ...?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145