துரவுகள் பூண்டேன் பல
இரவுகள் தாண்டி
உன் உறவுகள் கண்டேன்
நல் உயிரினில் தோன்றி
இனி தவறுகள் ஏதும்
செய்யாமல் தவமிருப்பேன்
கனவுகளில்
நாளைய நினைவுகளை
ஏந்திய படியே
நிஜமான காதலுடன் ஓர்
அன்றில் பறவையாய் .....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...