அன்றில் பறவையாய்....!


துரவுகள் பூண்டேன் பல
இரவுகள் தாண்டி

உன் உறவுகள் கண்டேன்
நல் உயிரினில் தோன்றி

இனி தவறுகள் ஏதும்
செய்யாமல் தவமிருப்பேன்

கனவுகளில்
நாளைய நினைவுகளை
ஏந்திய படியே

நிஜமான காதலுடன் ஓர்
அன்றில் பறவையாய் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145