காதல் வேராய்
கண்ணடித்தேன்
நீ
ஆணி வேராய்
அடைக்கலம்
தருவாய் என்று
ஆனால்
வேற்றிட வேராய்
துளிவிட்ட நீ
தொலைந்து விட்டாய்
என்னை தொலை தூர
வேராக...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...