தொலை தூர வேர் ...!


காதல் வேராய்
கண்ணடித்தேன்
நீ
ஆணி வேராய்
அடைக்கலம்‌
தருவாய் என்று

ஆனால்
வேற்றிட வேராய்
துளிவிட்ட நீ

தொலைந்து விட்டாய்
என்னை தொலை தூர
வேராக...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145