மஞ்சள் மேனியில்
மாலை வெயில்
தீண்டியதால்
என் மச்சானே
உன் காளை நிற
கண்களை காணவே
என் காதல் நெஞ்சம்
தேடுதடா
நான் சோலையோரம்
காத்திருக்கேன்
நாம் சோடி சேர
பூத்திருக்கேன்
ஆசை தேக மச்சானே
நம் காதல் பேச வந்தானே ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...