இன்றைய உலகம்...!



கண்பட்ட வானம் என் 
கைப்பற்றும்  ஓவியமானது 
என்று பூரித்திருந்தேன் - இன்று 

அறிவியல் தொட்ட மாற்றத்தால் 
அதிசயமான உலகை அளந்து 
படம் பிடித்தது கருவி   

முயற்சிக்கு 
முற்றுப் புள்ளி  வைக்காததால்
கற்காலம் கணினிக் காலமானது 
பொற்காலம் பூகம்ப கோளமானது 

அலச்சியம் செய்யாதே 
சிறு எறும்பும் சீரிவிட்டால் 
சில நொடி கடுத்திடும் 
அதன் கண்ணில் நீ 
பெரும் துரும்பாய் தோன்றியதால் 

மாற்றங்கள் எல்லாம் மாயை 
மறுபடியும் பேசும் ஒரு நோயை 
எதிர்த்து போனால் வாழ்வு 
எழுதிவைத்தான் அன்றே சாவு...! 


2 comments:

  1. படம் அருமை அதற்கு ஏற்ற கவிதை

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145