தாய் தந்தையாவோம் ...!

 

நீ
மறுபடியும் 
இம்மண்ணில் 
பிறக்க வேண்டுமானால்
என் மடியில்
மழலையாகும் வரம் கொடு
இருவரும்
தாய் தந்தையாவோம்
அக் குழந்தைக்கு ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145