பிரம்மன் புத்தகத்தில் ...!

 

என் புத்திக்குள்
உன்னை வடிக்கிறேன்
உன் பூ விழியால்
என்னைப் படிக்கிறாய்

நாம் எழுதும்
காதல் அத்தியாயம்
கண் பட்டு விடப்போகிறது
நம்மைப் படைத்த
பிரம்மன் புத்தகத்தில் ...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145