உன் வாசுகி"யாக ...!

 


இறந்த பின்
உன் கல்லறையில்
வைக்கும் ஜன்னலை விட
இருக்கும் போதே
உன் இதய அறையின் 
கதவைத் திறந்து வை
வாசம் செய்கிறேன்
உன் வாசுகி"யாக ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145