கண்ணீர்த் துளிகள் ...!

விலை கொடுத்து
வாங்கும்
ஒவ்வொரு
மது பானத்திற்குப் பின்னால்
விலையின்றி
விற்கப்படுகிறது
ஒவ்வொரு குடும்பங்களின்
கண்ணீர்த் துளிகள் ...!

 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145