இந்த உலகத்தின் |
முதல் கருவை |
என்ன ஜாதி என்று கூறு |
பின் சொல்கிறேன் |
என் ஜாதியை ....? அந்த கருவறை குழந்தை எந்த கருவறை குழந்தையுடன் மணமுடித்தது என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? மணமுடித்த கையேடு மறு சுழற்சி முறையில் புதுப்பித்த கருவறை என்ன உறவு என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? ஜாதி ஜாதி ... என்று கோஷமிடும் தமிழினமே பேரைப் போலவே ஜாதி பிரிந்தது ஜாதியைப் போலவே மதம் பிரிந்தது மதத்தைப் போலவே இனம் பிரிந்தது இனத்தைப் போலவே மொழி பிரிந்தது இன்னும் என்ன மூடனே எடுத்துரைக்கிறேன் கேள் ஒன்று இரண்டாகி உயர்ந்து திரியும் பறவையாய் இனம் மட்டுமே கண்டு இன்புற்றிருந்த காலத்தில் எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ? |
எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வணக்கம்
ReplyDeleteசபாஸ் சரியான வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா
Deleteநல்ல கவிதை...
ReplyDeleteசாட்டையடி.
ரெம்ப நன்றிகள் அண்ணா
Delete