இந்த பாலை வானத்திலும் |
ஓர் அழுகுரல் |
கேட்டுக்கொண்டே இருக்கிறது |
கேட்பதற்கு நீ |
இல்லை என்றாலும் |
சுவாசிப்பதற்கு
வருவாயென
|
காத்திருக்கிறேன் |
கவிதையின் நிழலில் ! |
கவிதையின் நிழலில் !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணவு உடை இருப்பிடம் இவற்றிற்கில்லை விடுமுறை தொழிலுக்கு மட்டுமே ...!
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
அட...!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள்
ReplyDelete