காற்றில் |
பேயாகத் திரிகிறது |
உதிரிப்பூக்கள் ! |
கீழ் வானம் |
மெல்லச் சிவக்கிறது |
தாவணிப்பூக்கள் ! |
சுருக்கு முடிச்சு போட்டவாரே |
பயணம் செய்கிறாள் |
பூக்காரி ! |
தண்ணீர் தாகம் |
நாவை அடக்கி வைத்தது |
மூச்சுக் காற்று ! |
முற்றிய விதையிலிருந்து |
துளிர்க்கிறது |
இளந்தளிர் ! |
மழை இல்லை |
குடை பிடித்தபடி |
இளநீர் வியாபாரி |
முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
ரசித்தேன்...
ReplyDeleteமகிழ்ச்சி அண்ணா
Delete