உழவும் தொழிலும் |
உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல் |
தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள் |
தலை முறை பசி தீர்த்திடுமே உழவரின் கரங்கள் |
காணி நிலமும் கதிரவன் ஒளியும் |
நெல் மணிகள் உறவேதும் பாராது |
உலகுக்கே படியளந்த விவசாயி |
வளம் மிகுந்த மண்ணில் விலை உயர்ந்த |
இயந்திரம் மக்கள் பஞ்சம் தீர்த்துவைக்க |
இப்போது நிர்க்கதியா நிற்கின்றான் |
விலை நிலத்திலே வீடு வந்து குடியேற |
விற்றவனுக்குச் சோறுமில்லை |
கூழுமில்லை கால் வயிறு கஞ்சிக்காகக் |
கல்லறையைத் தேடித் திரிகிறான் விவசாயி |
அடைக்கலம் கொடுக்க அரசுமில்லை |
ஆதரித்துக் கரைசேர்க்க ஆளுமில்லை |
கூறு போட்டு ஆட்சியிலே |
பறக்கிறது பார் பஞ்சமென்னும் அன்னக்கொடி ! |
உழவும் தொழிலும் !
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...