புகைப்படம் எடுக்காதீர் |
கோயில் கருவரையில்... |
உள்ளே நிழற்பட கருவி! |
பூத்து குலுங்கும் மொட்டுக்கள் |
கருகியது .... |
பள்ளி வாகனம் ...! |
தொட்டி நீரில் |
துள்ளி குதிக்கும் மீன்கள் |
குழந்தையின் கைவிரல் |
நாணய விலக்கல் |
சிக்கி தவிக்கும் |
இந்திய சிப்பாய்கள் |
கூரை வீட்டில் |
சறுக்கி விளையாடுகிறது |
மழைத்துளிகள் ...! |
ஏழையின் கண்ணீரில் |
உயிர் வாழ்கிறது |
திமிங்கலம் |
கலைத்துப் போட்ட குப்பை |
குண்டு மணியானது |
தொட்டில் குழந்தை |
தமிழ் வாசல் ஜனவரி 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...