ஆயிரம் விளக்கு பகுதி |
பிரகாசமாய் எரியும் |
அரை ஜான் வயிறு ...! |
கடமை தவறாத சூரியன் |
கதறி அழுகிறது |
விவசாயி மனம் ...! |
அளவறிந்து விதைப்பவன் |
அறுக்கிறான் .... |
அளவில்லா செல்வத்தை ..! |
அன்ன தானம் |
பசியோடு நிற்கிறது |
கோயில் சிலை ...! |
அசையும் விழிகள் நடுவே |
அசையாமல் நிற்கிறது |
ஒர் கனவு ...! |
தமிழ் வாசல் - டிசம்பர் 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
ஆம்... உண்மை...
ReplyDelete