குழந்தை ஏசு பிறந்துவிட்டார் வாருங்கள் |
குதித்து குதித்து
மகிழ்ந்து பாடி ஆடுங்கள் |
தொழுவத்திலே பிறந்தவரே பாருங்கள் |
தெகிட்ட தெகிட்ட அல்லேலூயா கூறுங்கள் |
ஏழைக்கு இரங்கச் சொன்னவரை தேடுங்கள் |
எதிரியையும் நண்பனாக்க ஓடுங்கள் |
அல்லேலுயா அல்லேலுயா பாடுங்கள் |
அகிலம் காக்கும் ஞானத்தையே நாடுங்கள் |
ஜீவனுள்ள தேவனையே போற்றுங்கள் இயேசு |
ஜெபத்தை கேட்கும்
உள்ளங்களை தேற்றுங்கள் |
கிறிஸ்மஸ் பாடல் !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...