காவேரியா இல்லை காவு வெறியா ?

காவேரியை 
இழுத்துப் பிடித்து 
கற்பழிக்கும் ஊடகங்களே
நிறுத்துங்கள் ...

கதவைப் பூட்டி 
சாவியை தொலைத்த 
தமிழினமல்லநாங்கள்
கடன் வாங்கி விவசாயம் 
செய்ய

கார் மேகம் இருக்கும் வரை
கருணை பொழிந்துக் கொண்டே 
தான் இருக்கும் என்பதை
மறந்து விட்டாயோ
நில்....

கல்லணையின் ஒவ்வொரு
உயர்வுக்கும் ஒரு தமிழனின் 
உயிர் பழிகொடுத்ததை 
நினைவு கூர்ந்தால் போதும்

கள்ளச் சாவிப் போட்டு
ஓளித்து வைத்திருக்கும்
கல்லணையை திறக்கும்
சக்தி என் தமிழ் தாயிக்குண்டு
என்பதை மறந்து விடாதே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145