சேர்ந்து பயணித்த பாதையைக் |
கடக்கும் தருணத்தில் |
சட்டெனப் பூத்த |
பழைய ஞானங்களை |
பறித்து எடுத்து வைத்துக்கொள்ள |
போகும் போது தான் |
புரிந்தது பக்கத்தில் |
நீ இல்லையே என்று ...! |
நானும் நீயும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
அருமையான வரிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete